Showing posts with label நீதி. Show all posts
Showing posts with label நீதி. Show all posts

Thursday, June 3, 2010

பூக்காரி கலகம்

நான் எழுதிய பதில் ஒன்று... நர்சிம்மின் பூக்காரி பதிவின் மூலம் வந்த வினையால் - சந்தனமுல்லை எனபவரின் கணவர் முகில் ( யப்பா சொந்த பெயரில் ஒன்றும் எழத மாட்டீங்களா ? ) எழுதிய பதிலில் ( ரவியின் பதிவில்) இருக்கிறது ...

முகில் எழுதுகிறார்



***

முகில் உங்கள் வருத்தம் தெரிகிறது.

வினவு போன்றவர்கள் ஏன் சாதி சாயம் பூச வேண்டும்? ( இரட்டை வேடம் என்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர் )

சந்தனமுல்லை எழுத்துக்கள் - நிஜமாக அருமை....

மயில் மற்றும் சந்தன முல்லை - என்ன விசயத்தில் நர்சிம்மை நோக வைத்தார்கள் என்று யாரும் சிந்தித்து பார்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. அதற்கும் சட்டப்படி ஏதாவது தீர்வு இருக்கும். ( புனைவு என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் லாயர் தம்பி - உள்குத்து என்பது வேறு... )

நர்சிம் வருத்தம் மிக ஆழமானது. தமிழ் தெரிந்தவர்களுக்கு புரியும்.

இதுவும் கடந்து போகும்.