Friday, February 26, 2010

சுஜாதா ரங்கராஜன்

என் பெயரும் அவருடைய முதல முழு பெயரும் ஒன்றை தவிர, செக்ஸ் இன்னோடேசன் வைத்து எழுதும் பாணி எனக்கு பிடிக்கவில்லை. மற்றபடி அவர் ஜனரஞ்சக எழுத்தாளர். பெண்களை கவரவில்லை என தோன்றுது!

அப்படி செக்ஸை பிரதானமாக முன் வைத்து - பின் நவீனத்துவ இலக்கியம் எழுதுபவர்களை ஆராதனை செய்து, குடி கூத்து என்று கஷ்டப்பட்டு சம்பாரிததை செலவு செய்தவர்களை நான் என்னென்று சொல்ல! அவர்கள் காலில் விழ வேண்டும். இதற்கும் அதே எழுத்தாளர்கள் எனக்கு பிடித்த பிரெஞ்சு ஒயின் கிடைக்கவில்லை, பிராந்தியில் ஒப்பேறியது என்று சொல்லி நக்கலடிப்பதை தாங்குபவர்களை கண்டால் பரிதாபம் தான் மிச்சம் நிற்கிறது. இதற்கும் அந்த எழுத்தாளர் அவர் செலவு செய்ததை ஒரு வரி கூட சந்தோசித்து நன்றி பூர்வமாக எழுதவில்லை.

அவர்கள் எழுதிய புத்தகம் வாங்கினோம, படித்தோம, இரண்டு முறை ப்ளாக் போஸ்ட் போட்டோமா... டிவிட்டரில் கும்மி அடித்தோம என்று இல்லாமல்... சரி சரி..