Sunday, June 27, 2010

மருந்தும் டாக்டர்களும்

ஒரு சில பெரிய நிறுவனங்கள் தான் நல்ல தயாரிப்பு செய்யும் என்பதில்லை.

அதை அவர்களுக்கு டாக்டர்களுக்கு ஓதி வைத்திருக்கிறார்கள். நம்ப வேண்டாம்!

அதை பற்றி அக்கு வேறு, ஆணி வேறாக எனக்கு சொல்லியிருக்கிறார் கோவை டாக்டர் மகேந்திரன்.

என் சொந்தம் ஒருவர் பாஸ் அண்ட் லாம்பில் பனி புரிகிறார் அமெரிக்காவில். என் காண்டேக்ட் லென்ஸ் க்ளீனிங் சலுசன் இந்தியாவில் அவர்கள் கம்பெனி தயாரிப்பு வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். டஸ்ட் பார்டிகில்ஸ் அதிகம், அதனால் வேறு ஒரு கம்பெனி தயாரிப்பு பற்றி சொன்னார்.

ரூமகேல்க் என்ற ஆயுர்வேத மருந்து என் அம்மாவிற்கு ( கைலாஷ் யாத்திரை சென்று வந்த பிறகு ) உதவியது.

Saturday, June 26, 2010

ராகவன்

இந்த பதிவை படிச்சிட்டு எனக்கு நிஜமாவே கோவங்க. நான் வளர்ந்த ஊர் திருப்பூர். அதில் வாழும் உடுமலைக்காரர் கிருஷ்ணகுமார் 'பரிசல்காரன்' என்ற ப்ளாக் எழுதுவதில் மகிழ்ச்சி.

பரிசல்காரன் கொஞ்சம் ஓவரா பா.ராவை புகழுறார்!

நான் போட்ட கமன்ட்.

முதல் தடவை அழிச்சிட்டார்... பிற்பாடு லிங்க் ஒன்னு போட்டேன்... அதையும் எடுத்துட்டார். த்தூ..... ( மாதவராஜ் ஸ்டைல் )

சேர்வாரோடு சேர்ந்தால் சேர்ந்து விளையும் பயன்.

யோவ், அந்தாளை வச்சு காமடி பதிவு போட்டதற்கு நான் எதிர்வினை போடக்கூடாதா?

ஆனாலும் பா.ராஜாராம் நிசமா நேர்மையான ஆளுங்க. நல்ல எழுத்தாளர்.

***

அப்படி என்ன அந்த ராகவன் பெரிய நோபல் பரிசு பெரும் எழுத்தானா? இந்நேரம் கமல் ப்ரென்ட் ஆகியிருக்கனுமே?

நானும் அந்தாள் எழுதியதை எல்லாம் படிச்சேன். எங்கோ ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து குமுதம் ரிப்போர்டரில் ( கதை மாதிரி? ) தொடர் எழுதினான்.

ப்ளாக்கர்கள் சிலரை புத்தகம் போட வைத்தவுடன் எல்லோரும் பார்க்க ஓடுகிறார்களே?

எல்லோருக்கும் சில நேரம். அந்தாளுக்கு இப்போ வாச்சிருக்கு.

ஏன் அவன் இவன்னு சொல்றேன்? அந்தாள் மட்டும் நேரில் பார்த்து பழகி பேர் தெரிஞ்சிட்டா வாடா போடா சொல்றார்?

Thursday, June 24, 2010

Indian Rupee has a new Symbol

Indian Rupee has a new Symbol

Here is the shortlist before some big shot in the govt. decides...

India Rupee Symbol

But I have a feeling that they are howling towards Hindi Devanagri Script 'ra' It is like this...


Friday, June 18, 2010

அன்பின் நர்சிம்

அன்பின் நர்சிம்

நீங்கள் எழுதுவதை ஏன் நிறுத்திவிட்டீர்கள்?

அது தான் அந்த பூ அம்மணியே சொல்லிவிட்டார்களே, அவரிடமும் தப்பு ( உங்களை ஒரு வருடமாக கிண்டல் டார்சர் ) இருந்ததாக... அவர் கணவர் எழுதிய பதிவில் தான் மனக்குமறல் அனைத்தும் கொட்டி காட்டப்பட்டதே.

சமாதான புறா பறந்ததாக சொன்னார்கள்.

தயவு செய்து எழுதுங்கள். மீண்டும்....

அந்த யூனியன் ஆள் மாதவராஜ் எழுதிய தூ பதிவு இந்த அளவு உங்களை தாக்கும் என்று தெரியாமல் போயிற்று. மேட்டுக்குடி முதலாளிகளை தாக்குவது போல் உங்கள் எழுத்துக்களை தாக்கினார். ( நல்ல எழுத்துக்களை அடையாளம் காட்டுகிறார், அது வேறு விஷயம் )

என்ன செய்வது ரஷ்ய நாடு போல பேச்சுரிமை இல்லாத நாடு நம்முளுடையது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் உங்களுக்கு புரியாததல்ல. காப்ர்பரெட் கம்பர் நீங்கள்.

எதிர்பார்ப்புகளோடு...

ரங்கன்

Tuesday, June 15, 2010

Forward mails

I wanted to thank all my friends and family who have forwarded chain letters to me in 2003, 2004, 2005, 2006, 2007 and 2008 and continuing it in 2009 also.......



Because of your kindness:



* I stopped drinking Coca Cola after I found out that it's good for removing toilet stains.



* I stopped going to the movies for fear of sitting on a needle infected with AIDS.



* Forwarded hundreds of mails but still waiting for FREE DESKTOP, LAPTOP, CAMERA, CELLPHONE etc….



* I smell like a wet dog since I stopped using deodorants because they cause cancer...



* I don't leave my car in the parking lot or any other place and sometimes I even have to walk about 7 blocks for fear that someone will drug me with a perfume sample and try to rob me.



* I also stopped answering the phone for fear that they may ask me to dial a stupid number and then I get a phone bill with calls to Uganda, Pakistan, Singapore and Tokyo.



* I also stopped drinking anything out of a Can for fear that I will get sick from the rat faeces and urine.



* When I go to parties, I don't look at any girl, no matter how hot she is, for fear that she will take me to a hotel, drug me, then take my kidneys and leave me taking a nap in a bathtub full of ice.



* I also donated all my savings to the Amy Bruce account. A sick girl that was about to die in the hospital about 7,000 times.. (Poor girl! she's been 7 since 1993...)



* Still open to help somebody from Nigeria who wants to use my account to transfer his uncle's property of $ 100 million. So much trustworthy.



* I have forwarded 35 emails to 400 people hoping that Ericsson or Nokia will send me latest mobile phones but those models are also obsolete now.



* Made some Hundred wishes before forwarding those Ganesh, Tirupathi Balaji pics etc. Now most of those "Wishes" are already married (to someone else)



NOW IMPORTANT NOTE:



If you do not send this e-mail to at least 11,246 people in the next 10 seconds, a bird will Pee on your head today at 6:30pm.



Nothing has happened till now..................... but who knows. So please forward.

Thursday, June 10, 2010

போபால் விசவாயு விபத்து

போபால் தயாரிப்பு ஊழியர்கள் ஒழுங்காக முறையில் ( யூனியன் இருந்ததா? ) வேலை செய்திருந்தால் இவ்வளவு சேதம் இருந்திருக்காது அல்லவா?

இதை படியுங்கள்...

குதிக்கபோவது கிணறு என்று தெரிந்திருந்தும் - முடியாது என்று யூனியன் சொல்லியிருக்கலாம் அல்லவா?

திருப்பூர் சாயப்பட்டறைகளில் வேலை செய்வோர், யூனியன் ஆட்கள் தான், நொய்யலில் சாயக்கழிவு தண்ணீர் விட வைக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தால் - கம்பெனிகளில் ( என் மாமா கம்பெனியும் ஒன்று ) வேலை நடந்து ஐந்தாயிரம் குடும்பங்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்....

யூனியன் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்?

Monday, June 7, 2010

தாடி தேவைதான்

டி. ராஜேந்தர் ஏன் தாடி வைத்திருந்தார் என்று யோசித்து பார்த்தேன். காதல் தோல்வி இல்லை ஒரு நல்ல விசயமா? ஆம் என்று தான் தோண்டுகிறது...

சில மாதங்களாக வேலை இல்ல்லாமல் இருக்கிறேன். சாப்ட்வேரில் என்னங்க வேலை செய்யறது... இருந்தாலும் சம்பளம் வரதில்லை. பேங்கில் இருந்து எடுத்து வாழ்க்கை நடத்தும் ஆள்.

இரவு இரண்டு மணி வரை எதாவது படித்துக்கொண்டு - புதியதாக வேலை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

காலையில் முதலில் எழுந்ததும் - முகசவரம் செய்வேன்.

இப்போதெல்லாம் இல்லை.

கன்னத்தில் எரிசல் இல்லை. ஒரு மாத தாடி அழகாக தான் இருக்கு. மீசை மட்டும் கொஞ்சம் ட்ரிம் செய்தேன்.

அட இதுவே ஒரு ஸ்டையில் தான்... பாட்சா படத்தில் ரஜினி வைத்த தாடி விட, பெரிய தாடி வைக்கணும்... ரங்கராஜன் பாட்சா... ரங்கா பாட்சா...

ரொம்ப கூல். கடைக்கு சென்றால், என்ன பாய் என்ன வேண்டும் என்கிறார்கள் இங்கு.

வெயில் காலத்தில் கூட நன்றாக இருக்கு.

:-)

Thursday, June 3, 2010

பூக்காரி கலகம்

நான் எழுதிய பதில் ஒன்று... நர்சிம்மின் பூக்காரி பதிவின் மூலம் வந்த வினையால் - சந்தனமுல்லை எனபவரின் கணவர் முகில் ( யப்பா சொந்த பெயரில் ஒன்றும் எழத மாட்டீங்களா ? ) எழுதிய பதிலில் ( ரவியின் பதிவில்) இருக்கிறது ...

முகில் எழுதுகிறார்



***

முகில் உங்கள் வருத்தம் தெரிகிறது.

வினவு போன்றவர்கள் ஏன் சாதி சாயம் பூச வேண்டும்? ( இரட்டை வேடம் என்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர் )

சந்தனமுல்லை எழுத்துக்கள் - நிஜமாக அருமை....

மயில் மற்றும் சந்தன முல்லை - என்ன விசயத்தில் நர்சிம்மை நோக வைத்தார்கள் என்று யாரும் சிந்தித்து பார்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. அதற்கும் சட்டப்படி ஏதாவது தீர்வு இருக்கும். ( புனைவு என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் லாயர் தம்பி - உள்குத்து என்பது வேறு... )

நர்சிம் வருத்தம் மிக ஆழமானது. தமிழ் தெரிந்தவர்களுக்கு புரியும்.

இதுவும் கடந்து போகும்.