Thursday, September 30, 2010

கக்கூஸ்

அப்பப்பா அமெரிக்காவில் கக்கூஸ் பிரச்சனை சொல்லி மாளாது.

முதலில் கழுவ பாத் டப்பில் தான் செய்யணும். பெரிய சைஸ் ஆளுங்க எல்லாம் கழுவுறது கஷ்டம்.

ஆபிசில் வெறு துடைபபு தான். கஷ்டமப்பா.. ப்ளைட்டில் இந்த தடவை பேண்டிலேயே போகிற மாதிரி அவசரம், அத்தனை டாய்லட்டும் - துபாயிலிருந்து கிளம்பிய நாலு மணி நேரத்தில் ஆகுபைடு. எமிரேட்ஸ் கஷ்டம். நிறைய டோய்லட்ஸ் வையுங்கப்பா.. திக் டிச்சுலே தண்ணி படுத்தி துடைக்கணும்... கஷ்டம் தான்..

பாலகுமாரன் மாதிரி ஆளு ஒருத்தர் என் கூட வந்தார். பேசலே... யாரோ கூட தமிழில் பேசினார்.

ஆபிசில் டூ டாய்லட் போறது கஷ்டம்... கொஞ்சம் ஓபனா இருக்கும்... பாம் ப்ளாஸ்ட் சத்தம் மாதிரி வந்தால் எம்பராசிங்... அப்புறம் துடைத்த பிறகு நாறும் பாருங்க... தனியா சென்ட் பாட்டில் வேறே கொண்டு போகணும். அதுவும், சண்டே நான் வெஜ் சாப்பிட்ட பிறகு மண்டே மதியம் ஆபிசில் வரும் பாருங்க... கொடும.

பெண்கள் எப்படி அஜ்ஜஸ் பண்றாங்கன்னு தெரியலே. அவங்க பிரச்சனை கொஞ்சமின்னும் கஷ்டம்.

அட் லீஸ்ட் இந்தியாலே கொஞ்சம் தண்ணியாவது இருக்கும்... சுத்தம் பீலிங்.

கக்கூஸ் பிரச்சனை வைத்தே - என் நண்பர் ஒருவர் - கதை எழுதினார். லோட்டாவில் தண்ணி எடுத்து கழுவி - டிச்சு வாங்காமே - காசு மிச்சம் பண்ணி - இந்தியாவிலே சேரிட்டி பண்ணுவாராம்.

இந்தியாலே சேரிட்டி கிடையாது.. சுருட்டல் தான்.

Wednesday, September 22, 2010

அப்பா

அப்பாவை நினைத்தால் மனது மிகவும் வேதனை அடைகிறது.

சிரிப்பு வளகுரைன்ஜர் என்ற பெயர் பெற்றவர்.

நினைவு தெரிந்த நாள் முதல் அடி கொடுத்ததில்லை. நண்பர்.

அம்மா தான் சாத்துவார்.

சென்ற வாரம், அவருக்கு நெஞ்சு வலி ... உடனடி ஆபரேசன். அம்மா தாங்கினார்.

எனக்கு மெதுவாகத்தான் தெரிந்தது, அடித்து பிடித்து வந்தேன்.

எனது பாஸ் வெங்கியும் கிளையன்டிடம் சொல்லி ஒரு வாரம் லீவு கொடுக்க வைத்தார்.

அமேரிக்கா வந்தவர்கள் - அக்கா வீட்டில் ரொம்ப நாள் தங்கவில்லை. ஒரு மாதம் மட்டுமே யங்கு இருந்தார்கள். பிடிக்கவில்லை என்று மீண்டும் ஊருக்கு சென்று விட்டார்கள்.

இப்போது பரவாயில்லை அப்பாவிற்கு. சிரிக்கிறார். டேக் இட் ஈசி என்கிறார். இன்னும் பத்து வருடம் டைம் இருக்கு என்கிறார்!

தொலை தூரத்தில் வேலை செய்வதால் குடும்பம் எப்படி உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியும்?

அப்பா உன்னை என்றும் மறக்க மாட்டேன்!

Wednesday, July 14, 2010

பொயடிக் ஜஸ்டிஸ்

வெள்ளை சட்டை போட்டு ஆபிஸ் சென்றேன். வீடு திரும்பும் போது, பஸ்சிலிருந்து ஒருவன் பான்பராக் எச்சி துப்ப, தோளில் டிசைன் அமர்க்களம்! சட்டை X

என் மீது பான்பராக் வெற்றிலை சீவல் எச்சி துப்புறவாலை என்ன செய்யலாம்? நடு ரோட்டில் நிற்க வைத்து சவுதி அரேபியா மாதிரி கல்லால் அடிக்கணும்.

நண்பர் ஒருவருடன் இன்று ஹார்லி டேவிட்சன் பைக்கில் தாஜ் கிருஷ்ணா பாருக்கு சென்றேன். காக்டெயில் மட்டும் தான். கொஞ்சம் காலாட்டினேன். பசி.

ஐ.டி. மக்கள் இருக்கும் ஊரில் சாயந்திரம் ஆறு மணிக்கே பார் நிரம்பி வழிகிறது. 2 வருடங்களாக பிசினஸ் டல் என்றார் பார்மேன், கேரளம் சேர்ந்தவர்

Poetic Justice! //வீடு திரும்பும் போது, பஸ்சிலிருந்து ஒருவன் பான்பராக் எச்சி துப்ப// சம்பாரிததை குடிப்பதை கண்டிபப்து போன்று தோன்றியது.

நல்ல பசி. இன்னும் சப்பாத்தி வரவில்லை. சன்னா மசாலா தான் இருக்கும். ரூமில் மேட் ஏங்கில்ஸ் பாக்கட் ஓபன் பண்ணனும்.

Sunday, July 11, 2010

சர்வைலன்ஸ்

டிடெக்டிவ் பிசினஸ் லீகலா? ஆம் என்கிறார் முப்பது வருட லா எச்பீரியன்ஸ் உள்ள என் அப்பா. Surveillance data is admissible in any court.

How will you prove adultery for the sake of divorce with Surveillance? The court or govt. has to give specific permission, before or after!

இப்போது ஒளிபரப்பாகும் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி, அக்கிரமமான ப்ரொக்ரேம் என நினைக்கிறேன். சர்வைலன்ஸ் என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. அதை தெரியாமல் ஒரு ப்ரொக்ரேம்! :-(

இப்போது இன்டர்நெட் ஏக்ட் படி ஒரு இமெயில் மூலம் என்னை கிண்டல் செய்த ஆளின் முகவரி முதலியன பெற்றேன். Its my choice to file charges against him...

ஒரு பெயரில் ஒளிந்துகொண்டு மற்றவரை துன்புறுத்தும் ப்ளாகர்களின் கொட்டங்களை அடக்க ப்ளாகர் சம்யுதாயம் ஒன்று சேர்ந்து வர்க் பண்ணுங்க. #Survey

நீ முதலில் முகத்தை காட்டு, நான் அப்புறம் காட்டுறேன் என்பவருக்கு, கொல்லிமலை காட்டில் பாம்பு சிலைக்கு மிளகாய் அரைக்கவும். பில்லி சூன்யம். :-)

திருப்பூரில் ஒருவர் இருக்கார். விடியோவில் படம் பிடித்து ஆதாரம் கலக்ட் பண்ணுவார். லஞ்ச பேர்வழிகளை பிடித்து கொடுத்தார். Court is OK #Survey

Sure if there is a need like workplace. Its called IPC Bare act. http://www.countercurrents.org/karun020109.htm


தமிழக தேர்தல் ஒரு பார்வை

தமிழக தேர்தல் ஒரு பார்வை ...

கொஞ்சம் ஜோதிடம், கொஞ்சம் கெஸ்.

விஜயகாந்த் அம்மா பக்கம் சாய்ந்துவிட்டார். சரத் சாய்ந்தார் 30 கோடிக்கு ஒன்றும் ஆகலே. இப்போ 2 வோட் பேன்க். 28+15= 35% வெற்றி இரட்டை இலைக்கே

எனகென்னவோ விஜயகாந்த் கூட்டணி ஆட்சி அமைப்பார் என தோன்றுது இருவர் சமமாக வென்றாலும். நல்லது தான். அவர் ஜோசியர் வாழ்க. ஸ்ட்ராங்கான ராசி. ஆங்

சென்ற தேர்தலில் பெற்ற வோட்டுக்கள் படி 110 தொகுதிகளில் அ.தி.மு.க வும் + தே.மு.தி.கவும் வென்றிருக்கலாம். இந்த முறை தே.மு.தி.க 60 நிச்சயம்.

மகாராஷ்டிர பார்முலா இருந்தால் நல்லது. விஜயகாந்த் 30, ஜெ 30 மாதங்கள் ஆட்சி. ஆனால் இந்த மாடல் கர்நாடகாவில் கவிழ்ந்தது. பார்ப்போம்.

இலவசங்கள் இருந்தாலும் மதுரை மற்றும் கொங்கு மண்டலத்தில் தி.மு.க ஒன்றும் செய்ய முடியாது. ரியல் எஸ்டேட் டீல்ஸ் செய்து கோடிகளில் அள்ளினார்கள்

தமிழ்நாடு தொகுதி பங்கீடு இப்படி இருக்கும். அ.தி.மு.க 135 தே.மு.தி.க 63 வைக்கோ 27 கம்யு 9 ரிசல்ட் முறையே 52, 60, 5, ௨

***

அப்போ கூட்டணி அமைக்கும் போது, கூட்டணி ஆட்சிக்கும் ஓகே செய்துக்கொண்டு ( யார் அதிகம் பெறுகிறார்களோ அவர்களுக்கு தான் சி.எம் போஸ்ட் ) முயன்றால் வெற்றி நிச்சயம்.

தி.மு.கவின் திட்டங்கள் எவை எவை கிடப்பில் போடப்படும்? கலைஞர் காப்பீட்டு திட்டம் முதலில் அடிபடும்.

வாழ்க வளமுடன்.

Thursday, July 8, 2010

காமடி பீசு

கல்வெட்டு, அரசாங்கத்தின் பி.டி.எப் கோப்புகளை உங்கள் தளத்தில் அனுமதி பெறாமல் வெளியிட்டு, நீங்களும் ஒரு சாமானிய தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். நன்றி. :-)

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிய பின்னே இதை எழுதுகிறேன். ( குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு நன்றி என்று எழுதியிருக்கலாம்! )

( ஒருவேண்டுகோள் , நீங்கள் இது வரை இங்கு விவாதித்ததை எடுத்து விடுங்கள். அருகதை கிடையாது )

***

வால்பையா நீங்க வளரலே. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உங்களை சந்திக்கணும். நீங்க ரொம்ப குசும்பான ஆளுங்க. நல்ல எழுதுறீங்க.

கல்வெட்டு

முகம், பெயர், இருப்பிடம் தெரியாத நீர்.... எனக்கு எந்த விவரமும் கொடுக்க இஷ்டம் இல்லை. ஒரு முறை சந்திக்கலாம் பிறகு சொல்கிறேன். நீங்க நம்மூர் பக்கம்னு நினைக்கிறேன். ( என் எழுத்து ஸ்டையில் அப்படியே.. )

ஆனாலும், நேர்மையா ஒன்று சொல்கிறேன்.... ( ராம் ஜெத்மலானிக்கே மாவோவிஸ்டுகள் பற்றி காரமாக மெயில் அனுப்பியவன் நான்.. )

என் நண்பருடைய பாயிண்டே, அந்த அரசு தளத்திற்கு நன்றி போடுவது பற்றி தான். என்னுடைய பாயிண்டும் அது தான். இஷ்டத்திற்கு எடுத்து நீங்கள் வெளியிடுவீர்கள்... உங்கள் தளத்திற்கு விளம்பரம் ஆகுது.... நோய்கூறு மனநிலை.... நான் உதவுகிறேன் என்ற நல்லெண்ணம் மட்டும் போதாது. நன்றியும் சொல்லுங்கள்... அதற்கு எந்த ஆர்.டி.ஐயும் வேண்டியது இல்லை... குட் சமரிடன் சட்டம் ஒன்று போதும். ( ஆர்.டி.ஐ வைத்து மிரட்டும் சிலரை பற்றியும் சில தளங்களில் நீங்கள் பார்க்கலாம்... ஆனாலும் கீழ் ஜாதி முகத்திரை வைத்துக்கொண்டு நில வியாபாரம் செய்து வரும் எம்.எல்.ஏ ஒருவரை பற்றி யாரும் ஆர்.டி.ஐ. போடக்காணோம்...)

தமிழக அரசு வெப்சைட்டுக்கு நன்றி என்று எழுதினாலும் நீங்கள் சாமானியன் தான். எந்த மாற்றமும் இல்லை. ( இதற்கு உங்கள் பத்ரியுடன் விவாதத்தினை மீண்டும் படிக்கவும். )

ஒரு ஜோக், மேலும் நீங்க சொல்றதை பார்த்தால், யார் வேண்டுமினாலும் கவர்ன்மென்ட் அடிக்கும் நோட்டை கூட நீங்கள் காப்பி அடித்து யூஸ் பண்ணலாம் போல? ( நோட்டடித்துவிட்டு வெறும் "அரசுக்கு" நன்றி போட்டால்... கம்பி தான்... இல்லே திருப்பூர் கருப்பண்ண சுவாமி கண்ணை பறிச்சிடும் ).

***

திரவிய நடராஜன்

உங்கள் கருத்துக்கு நன்றி.

கல்வெட்டு ( யார் இவர், இதுவரை தெரியாது ) செய்த விவாதத்தின் ஒரு பகுதியாக நான் சொன்னது, அவர் தனது வலைப்பூவில் போட்ட பி.டி.எப் கோப்புக்கு தமிழக அரசுக்கு நன்றி சொல்லவில்லை என்பது தான்... காபிரைட் பற்றி ஒன்றும் பேசவில்லை. என் தமிழ் அப்படி புரிந்துக்கொண்டுள்ளார். ( என் செகண்ட் லேங்குவேஜ் ஹிந்தி ஆகையால்... தெளிவான தமிழ் எழுத எனக்கு கஷ்டம். )

ஒரு பெர்சனல் க்வேச்டியன், ( இங்கு சம்பந்தமில்லாத ஒன்று )
கிளையன்ட் லாயர் ரிலேசன் இல்லாமல் மேம்போக்காக ஒருவருக்கு சட்ட அறிவுரை கொடுப்பது சட்டப்படி செல்லும்மா? தெரிந்துக்கொள்ளதான்... ( லாயர் - கிளையன்ட் பிரிவிலேஜ் என்று ஒன்று உண்டு. பொதுவில் பேசக்கூடாது அல்லவா? )

***

வால்பையா
வயல்
எங்க ஊரிலே காலை கண்டுகளிப்பது தான் செடிகளுக்கு உரம் - நிஜமாங்க மனுஷனுக்கு காம்ப்ளேன் மாதிரி. வெளிக்கு போறது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே? உங்களுக்கு ஒரு பேக்கட் காம்ப்ளேன் பார்சல். ( இதுவும் சும்மா குசும்பு தான்! )

கல்வெட்டு

நோட்டடிபதை பற்றி ஜோக்கடித்தால் - புரியாமல் எதோ எழுதுகிறீர்கள். கொடுமைங்க. இலவசம் குறித்து விவாதம் நடந்த போது, டாகுமென்ட் எடுத்த இடத்திற்கு நன்றி சொல்ல எவ்வளவு கஷ்டம் பாருங்க! நேரடி , மறைமுக வரி கட்டினாலும், நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று ( நன்றி - திருவள்ளுவர் அய்யா ) இத்தோடு அந்த "நன்றி" டாபிக்கு முடிவடைகிறது. யாருக்கும் நான் சப்போர்ட் லேது. ( மேலும் காபிரைட் சட்டப்படி - ப்ரிவியு செய்வதற்கு கூட அனுமதி பெற வேண்டும் என்று விவாதம் செய்த இருவருக்கும் தெரியலே - ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தாலே, ஐ அக்ரீ க்ளிக் பண்ணுறீங்க இல்லையா? அது மாதிரி - ஒரு வாதத்திற்கு அந்த சாப்ட்வேர் உங்கள் கணினியை சிதைத்தால் அவர்கள் பொறுப்பல்ல என்று எழுதியிருப்பார்கள், அதற்கு என்ன பதில்? ஒரு சினிமாவை பார்த்து ஒன்பது கொலைகள் செய்தானாம் ஒருவன் ( நிஜமா தெரியலே) அப்போ அந்த சினிமா கதை, டைரக்டர், தயாரிப்பாளர் மீது தப்பா? )

உங்கள் மொபையில் நம்பர் கொடுங்கள் பேசுவோம். பெங்களூர் என்றால் ஆகஸ்ட் 1 சந்திக்கலாம். புது நண்பர்கள் ( நல்ல )அடைவது மகிழ்ச்சியே!

ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், ( மேலும் )

திரவியம் நடராசன் ரொம்ப நேர்மையான ஆளுங்க. இலவச சட்ட உதவியால் மென்மேலும் பலர் பயன்பெறட்டும். நன்றிகள். ( என் தமிழ் அறிவு ரொம்ப கம்மி, டைப் செய்தது தப்பிருந்தால் மன்னியுங்கள் )

காமடிபீசு என்று எழுதும் இன்னொரு பெயர் தெரியாத முகமே... வால்பையன் பதில் தான் உனக்கும், வளர்ந்திடு. போடா அண்டங்காக்கா, நன்றியுள்ள ஜந்து என்று சொல்ல தோணுது தானே... சாரி ... முடியலே... நன்றி உங்களுக்கு.

Thursday, July 1, 2010

விசுவாசம்

இதை படியுங்கள்...

ஈழதமிழருக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் 'சிங்கள' விசுவாசமா?

அப்போ இந்திய கவர்ன்மன்ட்டும் சிங்கள விசுவாசியா? ( உதவி, ராணுவ தளவாடம், ரயில்வே கோச்சுகள், ஸ்பைசஸ் )

ஸ்பைஸ் ஜெட் ஏர்வேய்ஸ் வாங்கி கொலோம்போவிற்கு விமானம் விடும் கருணாநிதி குடும்பமும் சிங்கள விசுவாசியா?

நடு நிலையோடு இருங்கள். உங்கள் பிறந்த நாட்டில் உழைத்து வாழ்ந்து - அங்கு உருப்படும் வேலை பாருங்கள்.

நான் யாருக்கும் சப்போர்ட் இல்லை.

என் மீது குற்றம் சுமத்தினால்... என் அண்ணன் பிரபாகரன் பார்த்துக்கொள்வார்!

Sunday, June 27, 2010

மருந்தும் டாக்டர்களும்

ஒரு சில பெரிய நிறுவனங்கள் தான் நல்ல தயாரிப்பு செய்யும் என்பதில்லை.

அதை அவர்களுக்கு டாக்டர்களுக்கு ஓதி வைத்திருக்கிறார்கள். நம்ப வேண்டாம்!

அதை பற்றி அக்கு வேறு, ஆணி வேறாக எனக்கு சொல்லியிருக்கிறார் கோவை டாக்டர் மகேந்திரன்.

என் சொந்தம் ஒருவர் பாஸ் அண்ட் லாம்பில் பனி புரிகிறார் அமெரிக்காவில். என் காண்டேக்ட் லென்ஸ் க்ளீனிங் சலுசன் இந்தியாவில் அவர்கள் கம்பெனி தயாரிப்பு வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். டஸ்ட் பார்டிகில்ஸ் அதிகம், அதனால் வேறு ஒரு கம்பெனி தயாரிப்பு பற்றி சொன்னார்.

ரூமகேல்க் என்ற ஆயுர்வேத மருந்து என் அம்மாவிற்கு ( கைலாஷ் யாத்திரை சென்று வந்த பிறகு ) உதவியது.

Saturday, June 26, 2010

ராகவன்

இந்த பதிவை படிச்சிட்டு எனக்கு நிஜமாவே கோவங்க. நான் வளர்ந்த ஊர் திருப்பூர். அதில் வாழும் உடுமலைக்காரர் கிருஷ்ணகுமார் 'பரிசல்காரன்' என்ற ப்ளாக் எழுதுவதில் மகிழ்ச்சி.

பரிசல்காரன் கொஞ்சம் ஓவரா பா.ராவை புகழுறார்!

நான் போட்ட கமன்ட்.

முதல் தடவை அழிச்சிட்டார்... பிற்பாடு லிங்க் ஒன்னு போட்டேன்... அதையும் எடுத்துட்டார். த்தூ..... ( மாதவராஜ் ஸ்டைல் )

சேர்வாரோடு சேர்ந்தால் சேர்ந்து விளையும் பயன்.

யோவ், அந்தாளை வச்சு காமடி பதிவு போட்டதற்கு நான் எதிர்வினை போடக்கூடாதா?

ஆனாலும் பா.ராஜாராம் நிசமா நேர்மையான ஆளுங்க. நல்ல எழுத்தாளர்.

***

அப்படி என்ன அந்த ராகவன் பெரிய நோபல் பரிசு பெரும் எழுத்தானா? இந்நேரம் கமல் ப்ரென்ட் ஆகியிருக்கனுமே?

நானும் அந்தாள் எழுதியதை எல்லாம் படிச்சேன். எங்கோ ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து குமுதம் ரிப்போர்டரில் ( கதை மாதிரி? ) தொடர் எழுதினான்.

ப்ளாக்கர்கள் சிலரை புத்தகம் போட வைத்தவுடன் எல்லோரும் பார்க்க ஓடுகிறார்களே?

எல்லோருக்கும் சில நேரம். அந்தாளுக்கு இப்போ வாச்சிருக்கு.

ஏன் அவன் இவன்னு சொல்றேன்? அந்தாள் மட்டும் நேரில் பார்த்து பழகி பேர் தெரிஞ்சிட்டா வாடா போடா சொல்றார்?

Thursday, June 24, 2010

Indian Rupee has a new Symbol

Indian Rupee has a new Symbol

Here is the shortlist before some big shot in the govt. decides...

India Rupee Symbol

But I have a feeling that they are howling towards Hindi Devanagri Script 'ra' It is like this...


Friday, June 18, 2010

அன்பின் நர்சிம்

அன்பின் நர்சிம்

நீங்கள் எழுதுவதை ஏன் நிறுத்திவிட்டீர்கள்?

அது தான் அந்த பூ அம்மணியே சொல்லிவிட்டார்களே, அவரிடமும் தப்பு ( உங்களை ஒரு வருடமாக கிண்டல் டார்சர் ) இருந்ததாக... அவர் கணவர் எழுதிய பதிவில் தான் மனக்குமறல் அனைத்தும் கொட்டி காட்டப்பட்டதே.

சமாதான புறா பறந்ததாக சொன்னார்கள்.

தயவு செய்து எழுதுங்கள். மீண்டும்....

அந்த யூனியன் ஆள் மாதவராஜ் எழுதிய தூ பதிவு இந்த அளவு உங்களை தாக்கும் என்று தெரியாமல் போயிற்று. மேட்டுக்குடி முதலாளிகளை தாக்குவது போல் உங்கள் எழுத்துக்களை தாக்கினார். ( நல்ல எழுத்துக்களை அடையாளம் காட்டுகிறார், அது வேறு விஷயம் )

என்ன செய்வது ரஷ்ய நாடு போல பேச்சுரிமை இல்லாத நாடு நம்முளுடையது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் உங்களுக்கு புரியாததல்ல. காப்ர்பரெட் கம்பர் நீங்கள்.

எதிர்பார்ப்புகளோடு...

ரங்கன்

Tuesday, June 15, 2010

Forward mails

I wanted to thank all my friends and family who have forwarded chain letters to me in 2003, 2004, 2005, 2006, 2007 and 2008 and continuing it in 2009 also.......



Because of your kindness:



* I stopped drinking Coca Cola after I found out that it's good for removing toilet stains.



* I stopped going to the movies for fear of sitting on a needle infected with AIDS.



* Forwarded hundreds of mails but still waiting for FREE DESKTOP, LAPTOP, CAMERA, CELLPHONE etc….



* I smell like a wet dog since I stopped using deodorants because they cause cancer...



* I don't leave my car in the parking lot or any other place and sometimes I even have to walk about 7 blocks for fear that someone will drug me with a perfume sample and try to rob me.



* I also stopped answering the phone for fear that they may ask me to dial a stupid number and then I get a phone bill with calls to Uganda, Pakistan, Singapore and Tokyo.



* I also stopped drinking anything out of a Can for fear that I will get sick from the rat faeces and urine.



* When I go to parties, I don't look at any girl, no matter how hot she is, for fear that she will take me to a hotel, drug me, then take my kidneys and leave me taking a nap in a bathtub full of ice.



* I also donated all my savings to the Amy Bruce account. A sick girl that was about to die in the hospital about 7,000 times.. (Poor girl! she's been 7 since 1993...)



* Still open to help somebody from Nigeria who wants to use my account to transfer his uncle's property of $ 100 million. So much trustworthy.



* I have forwarded 35 emails to 400 people hoping that Ericsson or Nokia will send me latest mobile phones but those models are also obsolete now.



* Made some Hundred wishes before forwarding those Ganesh, Tirupathi Balaji pics etc. Now most of those "Wishes" are already married (to someone else)



NOW IMPORTANT NOTE:



If you do not send this e-mail to at least 11,246 people in the next 10 seconds, a bird will Pee on your head today at 6:30pm.



Nothing has happened till now..................... but who knows. So please forward.

Thursday, June 10, 2010

போபால் விசவாயு விபத்து

போபால் தயாரிப்பு ஊழியர்கள் ஒழுங்காக முறையில் ( யூனியன் இருந்ததா? ) வேலை செய்திருந்தால் இவ்வளவு சேதம் இருந்திருக்காது அல்லவா?

இதை படியுங்கள்...

குதிக்கபோவது கிணறு என்று தெரிந்திருந்தும் - முடியாது என்று யூனியன் சொல்லியிருக்கலாம் அல்லவா?

திருப்பூர் சாயப்பட்டறைகளில் வேலை செய்வோர், யூனியன் ஆட்கள் தான், நொய்யலில் சாயக்கழிவு தண்ணீர் விட வைக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தால் - கம்பெனிகளில் ( என் மாமா கம்பெனியும் ஒன்று ) வேலை நடந்து ஐந்தாயிரம் குடும்பங்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்....

யூனியன் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்?

Monday, June 7, 2010

தாடி தேவைதான்

டி. ராஜேந்தர் ஏன் தாடி வைத்திருந்தார் என்று யோசித்து பார்த்தேன். காதல் தோல்வி இல்லை ஒரு நல்ல விசயமா? ஆம் என்று தான் தோண்டுகிறது...

சில மாதங்களாக வேலை இல்ல்லாமல் இருக்கிறேன். சாப்ட்வேரில் என்னங்க வேலை செய்யறது... இருந்தாலும் சம்பளம் வரதில்லை. பேங்கில் இருந்து எடுத்து வாழ்க்கை நடத்தும் ஆள்.

இரவு இரண்டு மணி வரை எதாவது படித்துக்கொண்டு - புதியதாக வேலை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

காலையில் முதலில் எழுந்ததும் - முகசவரம் செய்வேன்.

இப்போதெல்லாம் இல்லை.

கன்னத்தில் எரிசல் இல்லை. ஒரு மாத தாடி அழகாக தான் இருக்கு. மீசை மட்டும் கொஞ்சம் ட்ரிம் செய்தேன்.

அட இதுவே ஒரு ஸ்டையில் தான்... பாட்சா படத்தில் ரஜினி வைத்த தாடி விட, பெரிய தாடி வைக்கணும்... ரங்கராஜன் பாட்சா... ரங்கா பாட்சா...

ரொம்ப கூல். கடைக்கு சென்றால், என்ன பாய் என்ன வேண்டும் என்கிறார்கள் இங்கு.

வெயில் காலத்தில் கூட நன்றாக இருக்கு.

:-)

Thursday, June 3, 2010

பூக்காரி கலகம்

நான் எழுதிய பதில் ஒன்று... நர்சிம்மின் பூக்காரி பதிவின் மூலம் வந்த வினையால் - சந்தனமுல்லை எனபவரின் கணவர் முகில் ( யப்பா சொந்த பெயரில் ஒன்றும் எழத மாட்டீங்களா ? ) எழுதிய பதிலில் ( ரவியின் பதிவில்) இருக்கிறது ...

முகில் எழுதுகிறார்



***

முகில் உங்கள் வருத்தம் தெரிகிறது.

வினவு போன்றவர்கள் ஏன் சாதி சாயம் பூச வேண்டும்? ( இரட்டை வேடம் என்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர் )

சந்தனமுல்லை எழுத்துக்கள் - நிஜமாக அருமை....

மயில் மற்றும் சந்தன முல்லை - என்ன விசயத்தில் நர்சிம்மை நோக வைத்தார்கள் என்று யாரும் சிந்தித்து பார்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. அதற்கும் சட்டப்படி ஏதாவது தீர்வு இருக்கும். ( புனைவு என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் லாயர் தம்பி - உள்குத்து என்பது வேறு... )

நர்சிம் வருத்தம் மிக ஆழமானது. தமிழ் தெரிந்தவர்களுக்கு புரியும்.

இதுவும் கடந்து போகும்.

Wednesday, April 7, 2010

Looking for Freelance Software Projects

I am looking for Freelance Software Projects.

Please contact me for further details.

You can see my profile here.... on Linkedin.

Wednesday, March 31, 2010

பென்னாகரத்தில் பா.ம.க. வெற்றியா?

பென்னாகரத்தில் குடும்பத்திற்கு இரண்டு கிராம் தங்க காசு கொடுத்து இருக்கிறார்கள் பா.ம.க.

சம்பாரித்து வைத்தது எல்லாம் என்ன செய்வதாம்?

மற்ற கட்சிகள் எல்லாம் என்ன செய்தனவோ ( அ.தி.மு.க தவிர - ஒரு பைசா செலவு இல்லை, பிரியாணி, க்வார்டர் தவிர ) அதை செய்தார்கள்.

அடுத்து முறை நிச்சயம் முப்பது சீட்டுக்கள கேட்டு இருபதில் முடித்து தி.மு.க. கூட்டணியில் இருப்பார்கள்.

டிசம்பரில் தேர்தல் வரும்.

***

லோக்சபா தேர்தல் விட பா.ம.க பென்னாகரத்தில் பத்தாயிரம் அதிக வோட்டுக்கள் பெற்றுள்ளார்கள். உழைப்பிற்கு வெற்றி!

Monday, March 29, 2010

வெளிநாட்டு மோகம் பாவம் இந்தியர்கள்

வெளிநாட்டு மோகம் பற்றி வாஞ்ஜூர் அவர்கள் பதிவில் உள்ள சமரச இதழின் கட்டுரை படித்தேன்.

அட்டகாசம்!

வந்தவரை லாபம் என்று இருக்கும் நம் மக்களால் தான் இது நடக்கிறது. எங்களிடம் ஒன்று இல்லை, அங்கேயாவது கிடைக்கட்டும் என்று ஒரு நல்லா ஆசை தான் எல்லோரும் ஓடுகிறார்கள். அதில் உண்மை இருக்கு. பெருமைக்காக செல்வது என்பது அநியாயம்.

என்ன குறைவில்லை நம் நாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒற்றுமையாக இருக்க பாடுபட்டால்
அனைத்தும் கிடைத்திடும் இங்கே

நான் அமெரிக்கா செல்ல விசா வைத்திருந்தும் உலக வர்த்தக மைய்ய கட்டிடங்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் ( பின் லாடன் ஏவுதலின் பேரில் ) நியூ யார்க் நகரில் இடிக்க பட்ட போது, மன மாற்றம் ஏற்பட்டு செல்லவில்லை. நம் நாட்டின் மீது காதல் ஏறியது.

இந்தியாவிலேயே சொந்தமாக வேலை முயற்சி செய்து நலமாக உள்ளேன்.

என்ன நல்ல சாலைகள், குப்பைகள் இல்லாத தெருக்கள், நல்ல வாழ்க்கை முறை, லஞ்சம் குறைவான அரசியல், மத ஒற்றுமை என இருந்தால் நாம் வல்லரசு தான்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் நவீனங்களை வாங்க தான் இந்தியாவில் போட்டி. செய்பவர்கள் நம்மவர்கள் தான். என்ன கொடுமை இது அய்யா?

இன்றும் வானிலை அறிக்கை சரியாக வர வைக்க கம்ப்யுடர் கொடுக்காத அமெரிக்காவெல்லாம் ஒரு நல்ல நாடா? உளவுக்கும், ஆயுதம் தயாரிக்கவும் இந்தியாவில் பயன் படுத்துவோம் என்று நம்புவது அவர்களின் முட்டாள்தனம்.

Wednesday, March 10, 2010

My connections

In life there are many things you live for.

But there are certain things you die for.

I want to be free.

I am not sure whether I like women or men.

I feel that I am God.

Friday, February 26, 2010

சுஜாதா ரங்கராஜன்

என் பெயரும் அவருடைய முதல முழு பெயரும் ஒன்றை தவிர, செக்ஸ் இன்னோடேசன் வைத்து எழுதும் பாணி எனக்கு பிடிக்கவில்லை. மற்றபடி அவர் ஜனரஞ்சக எழுத்தாளர். பெண்களை கவரவில்லை என தோன்றுது!

அப்படி செக்ஸை பிரதானமாக முன் வைத்து - பின் நவீனத்துவ இலக்கியம் எழுதுபவர்களை ஆராதனை செய்து, குடி கூத்து என்று கஷ்டப்பட்டு சம்பாரிததை செலவு செய்தவர்களை நான் என்னென்று சொல்ல! அவர்கள் காலில் விழ வேண்டும். இதற்கும் அதே எழுத்தாளர்கள் எனக்கு பிடித்த பிரெஞ்சு ஒயின் கிடைக்கவில்லை, பிராந்தியில் ஒப்பேறியது என்று சொல்லி நக்கலடிப்பதை தாங்குபவர்களை கண்டால் பரிதாபம் தான் மிச்சம் நிற்கிறது. இதற்கும் அந்த எழுத்தாளர் அவர் செலவு செய்ததை ஒரு வரி கூட சந்தோசித்து நன்றி பூர்வமாக எழுதவில்லை.

அவர்கள் எழுதிய புத்தகம் வாங்கினோம, படித்தோம, இரண்டு முறை ப்ளாக் போஸ்ட் போட்டோமா... டிவிட்டரில் கும்மி அடித்தோம என்று இல்லாமல்... சரி சரி..