Wednesday, July 14, 2010

பொயடிக் ஜஸ்டிஸ்

வெள்ளை சட்டை போட்டு ஆபிஸ் சென்றேன். வீடு திரும்பும் போது, பஸ்சிலிருந்து ஒருவன் பான்பராக் எச்சி துப்ப, தோளில் டிசைன் அமர்க்களம்! சட்டை X

என் மீது பான்பராக் வெற்றிலை சீவல் எச்சி துப்புறவாலை என்ன செய்யலாம்? நடு ரோட்டில் நிற்க வைத்து சவுதி அரேபியா மாதிரி கல்லால் அடிக்கணும்.

நண்பர் ஒருவருடன் இன்று ஹார்லி டேவிட்சன் பைக்கில் தாஜ் கிருஷ்ணா பாருக்கு சென்றேன். காக்டெயில் மட்டும் தான். கொஞ்சம் காலாட்டினேன். பசி.

ஐ.டி. மக்கள் இருக்கும் ஊரில் சாயந்திரம் ஆறு மணிக்கே பார் நிரம்பி வழிகிறது. 2 வருடங்களாக பிசினஸ் டல் என்றார் பார்மேன், கேரளம் சேர்ந்தவர்

Poetic Justice! //வீடு திரும்பும் போது, பஸ்சிலிருந்து ஒருவன் பான்பராக் எச்சி துப்ப// சம்பாரிததை குடிப்பதை கண்டிபப்து போன்று தோன்றியது.

நல்ல பசி. இன்னும் சப்பாத்தி வரவில்லை. சன்னா மசாலா தான் இருக்கும். ரூமில் மேட் ஏங்கில்ஸ் பாக்கட் ஓபன் பண்ணனும்.

Sunday, July 11, 2010

சர்வைலன்ஸ்

டிடெக்டிவ் பிசினஸ் லீகலா? ஆம் என்கிறார் முப்பது வருட லா எச்பீரியன்ஸ் உள்ள என் அப்பா. Surveillance data is admissible in any court.

How will you prove adultery for the sake of divorce with Surveillance? The court or govt. has to give specific permission, before or after!

இப்போது ஒளிபரப்பாகும் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி, அக்கிரமமான ப்ரொக்ரேம் என நினைக்கிறேன். சர்வைலன்ஸ் என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. அதை தெரியாமல் ஒரு ப்ரொக்ரேம்! :-(

இப்போது இன்டர்நெட் ஏக்ட் படி ஒரு இமெயில் மூலம் என்னை கிண்டல் செய்த ஆளின் முகவரி முதலியன பெற்றேன். Its my choice to file charges against him...

ஒரு பெயரில் ஒளிந்துகொண்டு மற்றவரை துன்புறுத்தும் ப்ளாகர்களின் கொட்டங்களை அடக்க ப்ளாகர் சம்யுதாயம் ஒன்று சேர்ந்து வர்க் பண்ணுங்க. #Survey

நீ முதலில் முகத்தை காட்டு, நான் அப்புறம் காட்டுறேன் என்பவருக்கு, கொல்லிமலை காட்டில் பாம்பு சிலைக்கு மிளகாய் அரைக்கவும். பில்லி சூன்யம். :-)

திருப்பூரில் ஒருவர் இருக்கார். விடியோவில் படம் பிடித்து ஆதாரம் கலக்ட் பண்ணுவார். லஞ்ச பேர்வழிகளை பிடித்து கொடுத்தார். Court is OK #Survey

Sure if there is a need like workplace. Its called IPC Bare act. http://www.countercurrents.org/karun020109.htm


தமிழக தேர்தல் ஒரு பார்வை

தமிழக தேர்தல் ஒரு பார்வை ...

கொஞ்சம் ஜோதிடம், கொஞ்சம் கெஸ்.

விஜயகாந்த் அம்மா பக்கம் சாய்ந்துவிட்டார். சரத் சாய்ந்தார் 30 கோடிக்கு ஒன்றும் ஆகலே. இப்போ 2 வோட் பேன்க். 28+15= 35% வெற்றி இரட்டை இலைக்கே

எனகென்னவோ விஜயகாந்த் கூட்டணி ஆட்சி அமைப்பார் என தோன்றுது இருவர் சமமாக வென்றாலும். நல்லது தான். அவர் ஜோசியர் வாழ்க. ஸ்ட்ராங்கான ராசி. ஆங்

சென்ற தேர்தலில் பெற்ற வோட்டுக்கள் படி 110 தொகுதிகளில் அ.தி.மு.க வும் + தே.மு.தி.கவும் வென்றிருக்கலாம். இந்த முறை தே.மு.தி.க 60 நிச்சயம்.

மகாராஷ்டிர பார்முலா இருந்தால் நல்லது. விஜயகாந்த் 30, ஜெ 30 மாதங்கள் ஆட்சி. ஆனால் இந்த மாடல் கர்நாடகாவில் கவிழ்ந்தது. பார்ப்போம்.

இலவசங்கள் இருந்தாலும் மதுரை மற்றும் கொங்கு மண்டலத்தில் தி.மு.க ஒன்றும் செய்ய முடியாது. ரியல் எஸ்டேட் டீல்ஸ் செய்து கோடிகளில் அள்ளினார்கள்

தமிழ்நாடு தொகுதி பங்கீடு இப்படி இருக்கும். அ.தி.மு.க 135 தே.மு.தி.க 63 வைக்கோ 27 கம்யு 9 ரிசல்ட் முறையே 52, 60, 5, ௨

***

அப்போ கூட்டணி அமைக்கும் போது, கூட்டணி ஆட்சிக்கும் ஓகே செய்துக்கொண்டு ( யார் அதிகம் பெறுகிறார்களோ அவர்களுக்கு தான் சி.எம் போஸ்ட் ) முயன்றால் வெற்றி நிச்சயம்.

தி.மு.கவின் திட்டங்கள் எவை எவை கிடப்பில் போடப்படும்? கலைஞர் காப்பீட்டு திட்டம் முதலில் அடிபடும்.

வாழ்க வளமுடன்.

Thursday, July 8, 2010

காமடி பீசு

கல்வெட்டு, அரசாங்கத்தின் பி.டி.எப் கோப்புகளை உங்கள் தளத்தில் அனுமதி பெறாமல் வெளியிட்டு, நீங்களும் ஒரு சாமானிய தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். நன்றி. :-)

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிய பின்னே இதை எழுதுகிறேன். ( குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு நன்றி என்று எழுதியிருக்கலாம்! )

( ஒருவேண்டுகோள் , நீங்கள் இது வரை இங்கு விவாதித்ததை எடுத்து விடுங்கள். அருகதை கிடையாது )

***

வால்பையா நீங்க வளரலே. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உங்களை சந்திக்கணும். நீங்க ரொம்ப குசும்பான ஆளுங்க. நல்ல எழுதுறீங்க.

கல்வெட்டு

முகம், பெயர், இருப்பிடம் தெரியாத நீர்.... எனக்கு எந்த விவரமும் கொடுக்க இஷ்டம் இல்லை. ஒரு முறை சந்திக்கலாம் பிறகு சொல்கிறேன். நீங்க நம்மூர் பக்கம்னு நினைக்கிறேன். ( என் எழுத்து ஸ்டையில் அப்படியே.. )

ஆனாலும், நேர்மையா ஒன்று சொல்கிறேன்.... ( ராம் ஜெத்மலானிக்கே மாவோவிஸ்டுகள் பற்றி காரமாக மெயில் அனுப்பியவன் நான்.. )

என் நண்பருடைய பாயிண்டே, அந்த அரசு தளத்திற்கு நன்றி போடுவது பற்றி தான். என்னுடைய பாயிண்டும் அது தான். இஷ்டத்திற்கு எடுத்து நீங்கள் வெளியிடுவீர்கள்... உங்கள் தளத்திற்கு விளம்பரம் ஆகுது.... நோய்கூறு மனநிலை.... நான் உதவுகிறேன் என்ற நல்லெண்ணம் மட்டும் போதாது. நன்றியும் சொல்லுங்கள்... அதற்கு எந்த ஆர்.டி.ஐயும் வேண்டியது இல்லை... குட் சமரிடன் சட்டம் ஒன்று போதும். ( ஆர்.டி.ஐ வைத்து மிரட்டும் சிலரை பற்றியும் சில தளங்களில் நீங்கள் பார்க்கலாம்... ஆனாலும் கீழ் ஜாதி முகத்திரை வைத்துக்கொண்டு நில வியாபாரம் செய்து வரும் எம்.எல்.ஏ ஒருவரை பற்றி யாரும் ஆர்.டி.ஐ. போடக்காணோம்...)

தமிழக அரசு வெப்சைட்டுக்கு நன்றி என்று எழுதினாலும் நீங்கள் சாமானியன் தான். எந்த மாற்றமும் இல்லை. ( இதற்கு உங்கள் பத்ரியுடன் விவாதத்தினை மீண்டும் படிக்கவும். )

ஒரு ஜோக், மேலும் நீங்க சொல்றதை பார்த்தால், யார் வேண்டுமினாலும் கவர்ன்மென்ட் அடிக்கும் நோட்டை கூட நீங்கள் காப்பி அடித்து யூஸ் பண்ணலாம் போல? ( நோட்டடித்துவிட்டு வெறும் "அரசுக்கு" நன்றி போட்டால்... கம்பி தான்... இல்லே திருப்பூர் கருப்பண்ண சுவாமி கண்ணை பறிச்சிடும் ).

***

திரவிய நடராஜன்

உங்கள் கருத்துக்கு நன்றி.

கல்வெட்டு ( யார் இவர், இதுவரை தெரியாது ) செய்த விவாதத்தின் ஒரு பகுதியாக நான் சொன்னது, அவர் தனது வலைப்பூவில் போட்ட பி.டி.எப் கோப்புக்கு தமிழக அரசுக்கு நன்றி சொல்லவில்லை என்பது தான்... காபிரைட் பற்றி ஒன்றும் பேசவில்லை. என் தமிழ் அப்படி புரிந்துக்கொண்டுள்ளார். ( என் செகண்ட் லேங்குவேஜ் ஹிந்தி ஆகையால்... தெளிவான தமிழ் எழுத எனக்கு கஷ்டம். )

ஒரு பெர்சனல் க்வேச்டியன், ( இங்கு சம்பந்தமில்லாத ஒன்று )
கிளையன்ட் லாயர் ரிலேசன் இல்லாமல் மேம்போக்காக ஒருவருக்கு சட்ட அறிவுரை கொடுப்பது சட்டப்படி செல்லும்மா? தெரிந்துக்கொள்ளதான்... ( லாயர் - கிளையன்ட் பிரிவிலேஜ் என்று ஒன்று உண்டு. பொதுவில் பேசக்கூடாது அல்லவா? )

***

வால்பையா
வயல்
எங்க ஊரிலே காலை கண்டுகளிப்பது தான் செடிகளுக்கு உரம் - நிஜமாங்க மனுஷனுக்கு காம்ப்ளேன் மாதிரி. வெளிக்கு போறது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே? உங்களுக்கு ஒரு பேக்கட் காம்ப்ளேன் பார்சல். ( இதுவும் சும்மா குசும்பு தான்! )

கல்வெட்டு

நோட்டடிபதை பற்றி ஜோக்கடித்தால் - புரியாமல் எதோ எழுதுகிறீர்கள். கொடுமைங்க. இலவசம் குறித்து விவாதம் நடந்த போது, டாகுமென்ட் எடுத்த இடத்திற்கு நன்றி சொல்ல எவ்வளவு கஷ்டம் பாருங்க! நேரடி , மறைமுக வரி கட்டினாலும், நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று ( நன்றி - திருவள்ளுவர் அய்யா ) இத்தோடு அந்த "நன்றி" டாபிக்கு முடிவடைகிறது. யாருக்கும் நான் சப்போர்ட் லேது. ( மேலும் காபிரைட் சட்டப்படி - ப்ரிவியு செய்வதற்கு கூட அனுமதி பெற வேண்டும் என்று விவாதம் செய்த இருவருக்கும் தெரியலே - ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தாலே, ஐ அக்ரீ க்ளிக் பண்ணுறீங்க இல்லையா? அது மாதிரி - ஒரு வாதத்திற்கு அந்த சாப்ட்வேர் உங்கள் கணினியை சிதைத்தால் அவர்கள் பொறுப்பல்ல என்று எழுதியிருப்பார்கள், அதற்கு என்ன பதில்? ஒரு சினிமாவை பார்த்து ஒன்பது கொலைகள் செய்தானாம் ஒருவன் ( நிஜமா தெரியலே) அப்போ அந்த சினிமா கதை, டைரக்டர், தயாரிப்பாளர் மீது தப்பா? )

உங்கள் மொபையில் நம்பர் கொடுங்கள் பேசுவோம். பெங்களூர் என்றால் ஆகஸ்ட் 1 சந்திக்கலாம். புது நண்பர்கள் ( நல்ல )அடைவது மகிழ்ச்சியே!

ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், ( மேலும் )

திரவியம் நடராசன் ரொம்ப நேர்மையான ஆளுங்க. இலவச சட்ட உதவியால் மென்மேலும் பலர் பயன்பெறட்டும். நன்றிகள். ( என் தமிழ் அறிவு ரொம்ப கம்மி, டைப் செய்தது தப்பிருந்தால் மன்னியுங்கள் )

காமடிபீசு என்று எழுதும் இன்னொரு பெயர் தெரியாத முகமே... வால்பையன் பதில் தான் உனக்கும், வளர்ந்திடு. போடா அண்டங்காக்கா, நன்றியுள்ள ஜந்து என்று சொல்ல தோணுது தானே... சாரி ... முடியலே... நன்றி உங்களுக்கு.

Thursday, July 1, 2010

விசுவாசம்

இதை படியுங்கள்...

ஈழதமிழருக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால் 'சிங்கள' விசுவாசமா?

அப்போ இந்திய கவர்ன்மன்ட்டும் சிங்கள விசுவாசியா? ( உதவி, ராணுவ தளவாடம், ரயில்வே கோச்சுகள், ஸ்பைசஸ் )

ஸ்பைஸ் ஜெட் ஏர்வேய்ஸ் வாங்கி கொலோம்போவிற்கு விமானம் விடும் கருணாநிதி குடும்பமும் சிங்கள விசுவாசியா?

நடு நிலையோடு இருங்கள். உங்கள் பிறந்த நாட்டில் உழைத்து வாழ்ந்து - அங்கு உருப்படும் வேலை பாருங்கள்.

நான் யாருக்கும் சப்போர்ட் இல்லை.

என் மீது குற்றம் சுமத்தினால்... என் அண்ணன் பிரபாகரன் பார்த்துக்கொள்வார்!